6,000 வாள்கள் பற்றி விசாரிக்க உத்தரவு!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வாள் மற்றும் குண்டுகள் உட்பட 6,000 ஆயுதங்களை இறக்குமதி செய்தது குறித்து விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் நிஷார ஜெயரத்ன இதனை தெரிவித்தார்.

ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

6,000 வாள்கள் குறித்து கர்தினல் மல்கம் ரஞ்சித் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான விசாரணையில் இதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான விவரங்களை தெரிவிக்க, கடந்த திங்களன்று சட்டமா அதிபர், கர்தினல் மல்கம் ரஞ்சித்தை சந்தித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்