6,000 வாள்கள் பற்றி விசாரிக்க உத்தரவு!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வாள் மற்றும் குண்டுகள் உட்பட 6,000 ஆயுதங்களை இறக்குமதி செய்தது குறித்து விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் நிஷார ஜெயரத்ன இதனை தெரிவித்தார்.

ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

6,000 வாள்கள் குறித்து கர்தினல் மல்கம் ரஞ்சித் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான விசாரணையில் இதனை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான விவரங்களை தெரிவிக்க, கடந்த திங்களன்று சட்டமா அதிபர், கர்தினல் மல்கம் ரஞ்சித்தை சந்தித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்