Pagetamil
குற்றம்

விகாரைக்குள் சிறுவனை சீரழித்த சித்திர கலைஞர்: நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!

பௌத்த விகாரையொன்றில் பராயமடையாத சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாப்பிய சித்திர கலைஞருக்கு 36 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தலவ பகுதியிலுள்ள ரஜமகா விகாரையின் சுவர்களில் ஓவியங்கள் வரைவதில் ஈடுபட்ட சமயத்தில், இந்த சம்பவம் நடந்தது.

2013 ஜூன் 1 முதல் 30 ஆம் திகதி வரை விகாரைக்குள் பலமுறை சிறுவன் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஆறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு 36 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 50,000 ரூபாய்.இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்

3வது காதலா?: 2வது காதலனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம்!

Pagetamil

15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தி வைத்து பாலியல் பலாத்காரம்

Pagetamil

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

யாழில் பயங்கர ரௌடிகள் கைது!

Pagetamil

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்: 17 முதல் 71 வயது வரையான 4 பேர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!