முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த வவுனியா இளைஞன்!

Date:

முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்க சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

வவுனியாவிலிருந்து சென்ற நண்பர்கள் நாயாற்று கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் நால்வர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். பெரும் முயற்சி செய்து மூவர் கரை ஏறினார்கள். ஒருவர் காணாமல் போனார்.

காணாமல் போனவரை தேடும் பணி சுமார் மூன்று மணிநேரம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, காணாமல் போனவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் வவுனியா, மரக்காரம்பளைiய சேர்ந்த கருணாரத்தினம் யேசாந்தன் (29) ஆவார்.

சடலம் மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

spot_imgspot_img

More like this
Related

துறைமுகநகரில் கடத்தப்பட்ட சீனப்பிரஜையின் சடலம் மீட்பு!

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்...

டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி

பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, ​​இரண்டு மாடி...

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்