முல்லைத்தீவு கடலில் மாயமானவரின் சடலம் மீட்பு!

Date:

முல்லைத்தீவு, நாயாறு கடலில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

—————————————————————————————————————————————-

முல்லைத்தீவு நாயாறு கடலில் குளிக்கச் சென்ற ஒருவர காணாமல் போயுள்ளனர்.

இன்று (7) காலை இந்த சம்பவம் நடந்தது.

வவுனியாவிலிருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் குழு இன்று காலை நாயாறு கடலில் குளித்துள்ளனர். இதில் 4 இளைஞர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும், 3 இளைஞர்கள் பலத்த போராட்டத்தின் மத்தியில் கரை திரும்பினர்.

ஒருவர் மாயமாகியுள்ளார்.

அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்