வெள்ளவத்தை விபத்தில் மேலுமொருவர் பலி!

Date:

வெள்ளத்தையில் இன்று (6) காலை மதுபோதை நபர் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒருவரே உயிரிழந்தார்.

இதன்மூலம், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

வெள்ளவத்தை ராஜசிங்க மாவத்தையின் அருகே, இரவு விடுதியிலிருந்து மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்த ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதியதுடன், தொடர்ந்து பயணித்து நடந்த சென்று கொண்டிருந்தவர்களையும் மோதினார்.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 57 மற்றும் 77 வயதுடைய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகனத்தில் மதுபோதையில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்