இந்திய கடலோர காவல்படையால் 12 இலங்கை மீனவர்கள் கைது!

Date:

இரண்டு பலநாள் மீன்பிடி படகுகளில் சர்வதேச கடல் எல்லைக்கு மீன்பிடிக்க சென்ற சிலாபத்தை சேர்ந்த 13 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளதாக, பலநாள் மீன்பிடி படகுகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல வாரங்களுக்கு முன்பு நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சதுரனி 8 மற்றும் சதுரனி 3 ஆகிய இரண்டு படகுகளும் இந்திய கடலோர காவல்படையால் புதன்கிழமை கைப்பற்றப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்