27.4 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒரே சூலில் பிறந்த 4 குழந்தைகளின் பிறந்ததினம்!

ஒரே சூலில் இருந்து பிறந்த நான்கு குழந்தைகளினது முதலாவது பிறந்த தினம் சமீபத்தில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தை மகப்பேற்று வைத்திய நிபுணர்களினால் கொண்டப்பட்டது.

குறித்த நிகழ்வு யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குழந்தை மகப்பேற்று விடுதியில் நடைபெற்றது..

இவ் நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஸ்வா, விஸ்னுகா ஆகியோர்கள் இவ் பிறந்த தினத்தினை அவர்களது பெற்றோர்களின் முன்னிலையில் கடந்த 02ஆம் திகதி கொண்டப்பட்டது.

இதையும் படியுங்கள்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!