அநுராதபுரத்தில் பரவும் தோல் நோய்!

Date:

தற்போது அனுராதபுரம் மாவட்ட மக்களிடையே பூஞ்சை (Tinea fungal) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி வைத்தியர் ஹேமா வீரக்கோன் இதனை தெரிவித்தார்.

இது ஒரு பொதுவான தோல் நோய் என்றாலும், தவறான சிகிச்சை முறைகளால் அண்மைக் காலத்தில் தவறான சிகிச்சை முறைகளால் இந்த நோய் வேகமாக பரவி வருவதாக எச்சரித்தார்.

தோலில் ஏற்படும் வட்ட வடிவ அடையாளங்களே இந்த நோய். தோலில் அரிப்பு ஏற்படும். முறையான சிகிச்சையின் மூலம் ஓரிரு நாளில் இதனை குணப்படுத்தலாம். எனினும், அநுராதபுரம் பகுதியில் பலர் முறையற்ற சிகிச்சைகளை பெறவதே நோயை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணமாக குறிப்பிடப்படலாம்.

அதனால், மக்கள் தாமாக மருந்துகளை வாங்காமல் வைத்தியசாலைகளை அணுகி, மருந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்