நாளாந்த செய்திகள் வடக்கில் இன்று 13 பேருக்கு தொற்று! By: Pagetamil Date: March 4, 2021 வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று வடமாகாணத்தில் 760 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதியானது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஅடாத்தாக பிடித்து வைத்துள்ள வனவள திணைக்களம்: அதிரடியாக நுழைய முயன்ற பெண்!Next articleயாழ் கார்கில்ஸ் தியேட்டர் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா! More like thisRelated மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு! divya divya - March 10, 2026 தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை... யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு divya divya - March 10, 2026 வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்... பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு! divya divya - March 10, 2026 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு... பரபரப்பான செய்திகள் மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு! யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு! எரிபொருள் விலைகள் எகிறின! ஈரானின் புதிய உச்ச தலைவர்: யார் இந்த மொஜ்தபா கமேனி?