தொழில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களிற்கும் கடன் கொடுக்கவுள்ள சீன வங்கி!

Date:

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக 180 மில்லியன் டொலர் கடன் திட்டத்திற்கு சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அனுமதிaளித்துள்ளது, இந்த கடன் திட்டம் அரச வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

சீனாவிற்கான இலங்கை தூதர் பாலித கோஹன, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவர் டி.ஜே.பாண்டியனை பெய்ஜிங்கிலுள்ள தலைமையகத்தில் சந்தித்தபோது கடன் ஒப்புதல் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இந்த கடன் திட்டத்திற்காக விண்ணப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நான் குறிப்பிட்டது நாலு கால் புலியையே; 2 கால் புலிக்கு நான் ஆதரவல்ல: அந்தர் பல்டியடித்த ஊசி எம்.பி!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, "புலி"  என்ற சொல்லை...

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்