முதலாம் தவணை விடுமுறை இன்று!

Date:

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை இன்றுடன் (25) முடிவடைகின்றது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 01 திகதி முதல் 10 ஆம் திகதி வரை நாடு பூராகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதனால், பாடசாலைகளில் முதலாம் தவணை விடுமுறை இன்று விடப்படுகிறது.

2021ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் இரண்டாம் தவணை மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்