25.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

வடக்கில் இன்று 8 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று (24) இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 431 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 5 பேர், முல்லைத்தீவில் 2 பேர், வவுனியா மாவட்டத்தில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

Leave a Comment