27.7 C
Jaffna
September 22, 2023
மலையகம்

பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தின் ஒரு பகுதி முடக்கம்!

பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தின் பூசாரி பிரிவு நேற்று இரவு (23) முதல் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து யாரும் வெளியேறவோ, வெளியார் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.

செபெல்டன் பூசாரி தோட்டம் மற்றும் செல்வகந்தை ஆகிய பகுதிகளில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதில் இரண்டு பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த பகுதியில் தொற்றாளர் ஒருவர் நாட்பட்ட நோய்கள் அதிகரித்ததால் மரணித்திருந்தார்.

தொற்றாளர்களுடன் தொடர்புடைய சுமார் 100 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரத்தினபுரியில் இந்து எழுச்சி ஊர்வலம்!

Pagetamil

மனைவி போனதால் கோபப்பட்டு பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிய தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Pagetamil

பெண்ணின் சொத்து பறிமுதல்

Pagetamil

வாகன விபத்தில் 6 பேர் காயம்

Pagetamil

மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!