Pagetamil
மலையகம்

பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தின் ஒரு பகுதி முடக்கம்!

பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தின் பூசாரி பிரிவு நேற்று இரவு (23) முதல் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து யாரும் வெளியேறவோ, வெளியார் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.

செபெல்டன் பூசாரி தோட்டம் மற்றும் செல்வகந்தை ஆகிய பகுதிகளில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதில் இரண்டு பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த பகுதியில் தொற்றாளர் ஒருவர் நாட்பட்ட நோய்கள் அதிகரித்ததால் மரணித்திருந்தார்.

தொற்றாளர்களுடன் தொடர்புடைய சுமார் 100 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

புத்தகப் பையிலிருந்து புத்தகத்தை எடுக்க தாமதமானதால் கோபமடைந்த ஆசிரியை: மாணவி வைத்தியசாலையில்!

Pagetamil

பொன்னர்- சங்கர் நாடகத்தில் துயரம்: கம்பத்தில் ஏறியவருக்கு நிகழ்ந்த விபரீதம்!

Pagetamil

கள்ளக்காதலுக்கு இப்படியொரு தண்டனையா?: மனைவியின் பிறப்புறுப்பில் மின்னழுத்தியால் சூடு வைத்த கணவன்!

Pagetamil

பள்ளத்தில் விழுந்த கார்

Pagetamil

நீர்வீழ்ச்சியில் காணாமல் போன இளைஞன்

Pagetamil

Leave a Comment