Pagetamil
இலங்கை

சு.கவின் மத்தியகுழு இன்று, செயற்குழு நாளை!

இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று (24) மாலை அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மைத்ரிபால சிறிசேன மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கான பரிந்துரை வெளியாகியுள்ள நிலையில் மத்திய குழுவின் கூட்டம் நடக்கிறது.

மேலும், கட்சியின் செயற்குழுவை நாளை (25) கூட்ட மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தேசபந்துவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாய்கிறது!

Pagetamil

கிளிநொச்சியை உலுக்கிய சிறார் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: புலிகள் அமைப்பிலும் இதே குற்றச்சாட்டை சந்தித்தவர்!

Pagetamil

மோடி- அனுர 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல்

Pagetamil

பிக்கு உடையில் தலதா மாளிக்கைக்குள் நுழைய முயன்ற மாணவன்!

Pagetamil

18 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment