29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

நெல்லியடி சந்தையில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவருக்கு கொரோனா!

நெல்லியடி பொதுச்சந்தைக்குள் உணவகம் நடத்தும் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

வடக்கில் இன்று 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் 828 பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 2 பேர், நோய் அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற ஒருவர், அச்சுவேலி சந்தையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவர், முல்லைத்தீவில் ஒருவர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர், நெல்லியடி பொதுச்சந்தைக்குள் சிற்றுண்டிச்சாலை நடத்துபவர். நெல்லியடி சந்தைக்குள் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!