25.9 C
Jaffna
March 29, 2024
இந்தியா

9 ஆம் திகதி முதல் பொலிஸார் மற்றும் உள்ளூராட்சி அமைப்பினருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் 9 ஆம் திகதி முதல் பொலிஸார் மற்றும் உள்ளூராட்சி அமைப்பினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வலிப்புநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

8.82 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், 20 ஆம் திகதிக்குள் சுகாதார பணியாளர்கள் முழுமையாக தடுப்பூசியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் அச்சமின்றி முன்வர வேண்டுனெவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment