கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,97,00,430 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 42,352 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி...
சிங்கம், கரடி, மர நாய்கள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் சோதனை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான்பிரான்சிஸ்கோவில் கடற்கரை பகுதியில் ஓக்லாண்ட் மிருக காட்சி சாலை உள்ளது. மிகவும் பிரபலமான இந்த...
உலக நாடுகளில் மிக அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை 15.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள மக்கள் தொகையில் 72.1%...
யாழ் மாவட்டத்தில் கோவிட்-19 நோய்க்கு எதிரான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கல் திட்டம் தொடர்பாக வடமாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு-
யாழ் மாவட்டத்தில்...
ஜப்பானில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை தரப்பில், “ ஜப்பானில் கொரோனா நான்காம் அலை காரணமாக...