கடந்த 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் விதமாக, இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (24) தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில், பல்வேறு...
இன்று (17) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் 10வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய சபாநாயகர் பதவிக்கான முன்மொழிவு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டதுடன்,...
முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகுதிகள் குறித்த சர்ச்சையை தொடர்ந்து, அவர் சபாநாயகர் பதவியை துறந்தார். இந்த விவகாரத்தில் அசேக சபுமல் ரன்வலவின் சில சுயமுரண்கள் தொடர்பான சுவரஸ்ய தகவல்கள்...
அம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசியல் குடும்பமான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யாரும், 2024 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த 88 வருடங்களில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யாருமே...
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (14-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இந்த ஆண்டு பட்ஜெட் மீதான...