இஸ்ரேலிய இராணுவம் காசாவில் 150 இடங்களை குறிவைத்து ஒரே இரவில் 40 நிமிடங்களுக்குள் 450 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
அதேவேளை, வான்வழி தாக்குதல்கள் கண்மூடித்தனமாக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுக்குமாடி கட்டிடங்கள், வாகனங்களை...
ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலை நோக்கி டஜன் கணக்கான ராக்கெட்டுகளை வீசியதால், இஸ்ரேல் இன்று அதிகாலை காசாவில் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ் களத் தளபதியின் உயரமான வீட்டையும்,...
இஸ்ரேல்- பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் போக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உச்சமடைந்தது. தமது அரசியல் தலைமையகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று ரொக்கட் தாக்குதல் நடத்தினர்.
தற்போதைய மோதல் நிலைமைகளின் விளைவுகளிற்கு...