தடுக்க முயன்ற தன் தங்கையையும் தன் கணவர் விட்டுவைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பச் சண்டையின்போது கணவன் கடித்துக் குதறவே, மனைவியின் உதட்டிலிருந்து நிற்காமல் இரத்தம் கொட்டிய சம்பவம் ஒன்று...
தமிழகத்தில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கற்கோவில் அமைக்கும் பணி என பல லட்ச ரூபாய் மோசடி சந்தேக நபர் தலைமறைவாங்கியுள்ளார்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கற்கோவில் அமைக்கும் பணியின் தலைவர் என தன்னை அடையாளம்...
அம்பாந்தோட்டையில் சீனாவின் சினோபெக்குடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் இதேபோன்ற எண்ணெய் சுத்திகரிப்பு வசதி நிறுவப்படும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
இந்தியாவின் வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் முகமது சானேகா (வயது 35), தனது 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும்...
இந்தியாவின் ஈரோடு மாவட்டம் உடையார்பாளையத்தில் 5ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரவணன் - மஞ்சுளா தம்பதியரின் இளைய மகளாகிய அக்ஷயா, வீட்டில் உள்ள சிறிய வேலைகளை...