spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

வவுனியாவில் பேரிடர்: வெள்ளத்துக்குள் அகப்பட்டவர்களை மீட்பதற்கு முப்படையினரின் உதவி கோரல்

வவுனியாவில் தொடர்ந்தும் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக பேரிடர் ஏற்பட்டுள்ளது. வவுனியாவின் பல இடங்களிலும் வீடுகள், வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள், பாடசாலைகள் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் மக்கள் பெரும்...

விடிய விடிய கொட்டும் பெருமழை: இலங்கையில் நேற்று அதிக மழை பதிவான பகுதிகளின் விபரம்!

தீவிர வானிலை தொடரும் நிலையில் இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் பல பகுதிகளில் விதிவிலக்காக அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இலங்கையை வெள்ளக்காடாக்கியுள்ள தற்போதைய நிலைமையின்...

இலங்கையை புரட்டிப்போடும் டிட்வா புயல்:இதுவரை 48 பேர் பலி;21 பேர் மாயம்!

நேற்று (27) நிலவரப்படி, இலங்கையை பாதித்த மோசமான வானிலை காரணமாக 48 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். இவற்றில், நேற்று முன்தினம் (26) மற்றும் நேற்று (27) ஆகிய இரு...

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

நிலவும் அவசரகால அனர்த்த சூழ்நிலை காரணமாக வழக்கமான அலுவலக நடவடிக்கைகளை பராமரிப்பதில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் 28.11.2025 வெள்ளிக்கிழமையை அதாவது நாளை அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறையாக அறிவித்துள்ளது என்று...

தத்தளிக்கிறது இலங்கை: இதுவரை 39 பேர் மரணம்!

நாட்டில் நிலவும் அசாதாரணமான வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 17 மாவட்டங்களில் உள்ள 79 பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த அனர்த்தத்தினால்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img