"டித்வா" புயலானது நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில்) மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு...
நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த...
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பரவலான பேரழிவை எதிர்கொள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவசரகால நிலையை அறிவித்தார். இயற்கை அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது, மேலும் உயிரிழப்புகள்...
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் மட்டும் பேரழிவு காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின்...
நாட்டை தொடர்ந்து பாதித்து வரும் கடுமையான வானிலை காரணமாக மொத்தம் 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 ஆம் திகதி தொடங்கிய...