வவுனியாவில் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தெரிவித்தார்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் நகரப்பகுதிகளில் நேற்று விசேட நடவடிக்கை...
வவுனியா மரக்காரம்பளை பகுதியிலிருந்து நேற்றையதினம் சுற்றுலா சென்ற நிலையில் முல்லைத்தீவு நாயற்றுப் பகுதியில் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் தொடர்பிலான மனதை உருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
மரக்காரம்பளையை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் நேற்றையதினம்...
இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும்
தீப்பந்த போராட்டம் நாளை (08) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள...
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியின் மகளை, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி திருமணம் செய்யவுள்ளார்.
தனது மகள் அக்ஸாவை திருமணம் செய்து கொள்ள ஷாஹீன் அப்ரிடியின் குடும்பத்தினர் அணுகியுள்ளதை அப்ரிடி...
நாட்டில் இன்று COVID-19 தொற்றிற்குள்ளான 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,673 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 3,117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று...