divya divya

3603 POSTS

Exclusive articles:

ஈரானை உலுக்கிய மற்றொரு இளம்பெண்ணின் மரணம்

ஈரான் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட நிகா ஷாகாராமி எனும் இளம்பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரானில் கடந்த 20 ஆம் திகதி ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தார் 16 வயதான இளம்...

தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த துயரச் சம்பவம், தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின்...

இலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை நிறைவேறியது!

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கொண்டுவரப்பட்ட 51/5 தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06) இடம்பெற்றது. இந்த...

விடுதலைப்புலிகள் அமைப்புக்காக ரூ.40 கோடி மோசடி செய்ய முயன்ற வழக்கு: 6 பேருக்கு ஜாமீன் மறுப்பு

மும்பை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 40 கோடி ரூபாயை விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மோசடி செய்து எடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டபூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம்...

ஐ.எம்.எப் அறிக்கை 2 வாரங்களில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்!

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்கள் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவைக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் சபை உறுதிப்படுத்தும் வரை...

Breaking

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...

இயற்கை அனர்த்தத்தினால் பலியானவர் எண்ணிக்கை 607 ஆக உயர்வு!

இலங்கையை புரட்டிப்போட்ட இயற்கை பேரனர்த்தத்தினால் மொத்தம் 607 பேர் இறந்துள்ளதாகவும், 214...

விமர்சனங்கள், கருத்து சுதந்திரத்தை நசுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்த மாட்டோம்: ஜனாதிபதி

கருத்து சுதந்திரத்தையோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பதையோ நசுக்க அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்த...
spot_imgspot_img