நீதிமன்ற உத்தரவால் சாவகச்சேரி நகரசபையில் சிக்கல்: இரு அணிகளும் சமபலம்!

Date:

சாவகச்சேரி நகரசபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவில் கலந்துகொள்ள நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வசிக்காத காரணத்தால், அவர் நகரசபை உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தால் இந்த இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணிக்கு சாவகச்சேரி நகரசபை தவிசாளர் தெரிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அணியும், இலங்கை தமிழரசு கட்சி அணியும் தலா 7 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலைமையேற்பட்டுள்ளது.

இதன்மூலம், அதிகாரத்தை கைப்பற்றும் தரப்பை தீர்மானிக்க நாணயச்சுழற்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை 2026 ல் $8 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்திய கதை: உண்மையா வதந்தியா?

"$8 பில்லியன்" என்ற எண்ணிக்கை எங்கிருந்து வந்தது? இந்த எண்ணிக்கை, இலங்கையின் பல்லாண்டு...

சஹ்ரான்குழு உறுப்பினர் அரச சாட்சியாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய தகவல்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான சஹாரன் ஹாஷிமுடன்...

ஐ.ம.ச கட்சியின் 5 பிரதேசசபை உறுப்பினர்கள் நீக்கம்

புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்