சூரிய மின்சார இணைப்புகள் துண்டிக்க கோரிக்கை

Date:

இன்று (9) மாலை 4 மணி வரை, கூரையில் சூரிய மின்கல சக்தி பயன்படுத்துபவர்கள் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனுடன், இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை (NWRDB) பொதுமக்களிடம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டு, மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் வழமையான நிலைக்கு மின் விநியோகவை கொண்டுவர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்