அமரர். கந்தையா துரைராஜா

Date:

கிளிவெட்டியை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா (ஆற்றங்கரை பழமை விநாயகர் ஆலய அறங்காவலர்) நேற்று (26.01.2025 ஞாயிற்றுக்கிழமை) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா பத்தம்மை தம்பதிகளின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்ற சுப்ரமணியம் மகேஸ்வரி அவர்களின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற மஞ்சுளாதேவி அவர்களின் அன்புக் கணவரும், டினேஸ்(லண்டன்), விக்னேஸ் (ஆய்வு உத்தியோகத்தர்), கலைவாணி(மருத்துவப்பீட மாணவி) அவர்களின் பாசமிகு தந்தையும் கோணலிங்கம்(ஓய்வுநிலை அதிபர்), மனோரஞ்சிதம், உதயகுமார்(IOC) மற்றும் காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், புவனேஸ்வரசிங்கம், ஒப்பிலாமணி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும், ஸ்ரீபிரியாவின் (லண்டன்) அன்பு மாமனாரும், ஆதிரா, இஸ்வர்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் மஞ்சுளாதேவி, யோகலட்சுமி, காந்தமலர், சரோஜாதேவி, ஜெயகௌரி, சத்தியபிரபாகினி, வித்தியகாந்தன் மற்றும் காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 2025.01.27ஆம் திகதி திங்கட்கிழமை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளின் பின்னர் பி.ப 4.00 மணியளவில் நல்லடக்கத்திற்காக கிளிவெட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்,
0775641766

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்