‘சுரேஷ் சாலி ராஜபக்சக்களின் கழிப்பறை கழுவியவர்; குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பார் என நம்புகிறேன்’: சரத் பொன்சேகா!

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமாகும். பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சர்வதேச விசாரணை நடத்த அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் சுரேஷ் சாலி ஈடுபட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். அவர் ராஜபக்ஷக்களின் கழிவறைகளை கழுவியவர். 2019 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல்களிலும் ஈடுபட்டிருப்பார். அவர் அந்த நேரம் நாட்டில் இல்லையென்கிறார். அவர்கள் அந்த நேரம் மிகந்த செல்வாக்கானவர்கள். குடிவரவு குயகல்வு திணைக்களத்திலும் ஆவணங்களிலும் மாற்றம் செய்து இலங்கை வந்து சென்றிருக்கலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்