மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட, வெரஹெர அலுவலகங்கள் பூட்டு!

Date:

நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அலுவலகங்கள் ஓகஸ்ட் 16 திங்கட்கிழமை முதல் மூடப்படவுள்ளது.

இந்த அலுவலகங்களில் பணியாற்றும் பல ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் COVID-19 தொற்றிற்குள்ளானதையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டது.

இருப்பினும், நாளை மற்றும் சனிக்கிழமைகளில் சேவை பெற முன்பதிவு ஹசெய்யப்பட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்