நேற்று 2,922 பேருக்கு தொற்று!

Date:

நேற்று 2,922 நபர்களுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 2,904 நபர்கள் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த 18 நபர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா வைரஸ் தொற்று 339,092 ஆக உயர்ந்தது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நேற்று வெளியிட்ட தகவலில்,  கடந்த வாரத்தில் இருந்து அறிவிக்கப்பட்டதில் தாமதமான மேலும் 3,223 COVID-19 தொற்றாளர்களை உறுதிப்படுத்தியது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2,644 நபர்கள் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 298,162 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 35,590 நபர்கள் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்