யாழில் எழுமாற்று பரிசோதனையில் 39 பேருக்கு தொற்று!

Date:

யாழ் மாவட்டத்தில் நேற்று (6) எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட துரித அண்டிஜன் சோதனையில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் என 39 பேர் அண்டிஜன் சோதனையில் மட்டும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சந்நிதி உற்சவ காலத்தில் வலி கிழக்கு பிரதேச சபையின் சிறப்பு பணிமனையால் விசேட சேவைகள் முன்னெடுப்பு

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியளிக்குமுகமாக சிறப்பு ஏற்பாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்