இலங்கையில் கொரோவினால் உயிரிழந்த முதலாவது ஆதிவாசி!

Date:

தம்பனவை சேர்ந்த ஆதிவாசியொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) பண்டாரவளை மாவட்ட மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்தில் அவர் உயிரிழந்தார்.

அவர் ஒரு ஆதிவாசி நபர் என்றும் அவர் சில காலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் பழங்குடித் தலைவர் உருவாரிகே வன்னில எத்தோ கூறுகிறார்.

கோவிட் நோய்த்தொற்றால் நாட்டில் நடக்கும் முதல் ஆதிவாசி மரணம் இது என்றும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்