தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கு பசிலின் பெயருக்கு அங்கீகாரம்!

Date:

பொதுஜன பெரமனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவை பெயரிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வர்த்தமானி அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, வர்த்ததானி அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.

ஜெயந்த  கொட்டகொட பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவின் பெயரை, பொதுஜன பெரமுன நேற்று மதியம் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்த்தது.

பசில் நாளை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்