வடக்கு, கிழக்கு வைத்தியசாலைகளிற்கு சஜித் மருத்துவ உபகரணங்கள் வழங்குகிறார்கள்!

Date:

கொரோனா இடர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் சுகாதார முறைமையை மேம்படுத்தும் பொருட்டு மருத்துவ உபகரணங்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வழங்கவுள்ளார்.

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளிற்கு பெருமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கும் செயற்திட்டத்தை சஜித் பிரேமதாசா ஏற்கனவே செயற்படுத்தி வருகிறார்.

இந்த வரிசையில், வரும் செவ்வாய் கிழமை வடக்கு, கிழக்கு வைத்தியசாலைகளிற்கான மருத்துவ உபகரணம் வழங்கும் செயற்திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ஆரம்பிக்கிறார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இதற்கான சம்பிரதாய நிகழ்வு நடைபெறும்.

இதன்போது, சம்பிரதாயபூர்வமாக கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்திடம் 2.3 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்படும்

ஏனைய தெரிவு செய்யபபட்ட வைத்தியசாலைகளிற்கு நேரடியாக பொருட்கள் வழங்கி வைக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்