ஜப்பானில் 187 அடி உயர சிலைக்கு 35 கிலோ எடையில் மாஸ்க்!

Date:

ஜப்பானில் உள்ள 187 அடி உயர பெண் புத்தர் சிலைக்கு 35 கிலோவில் மாஸ்க் தயாரித்து அணிவித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த முழு விபரத்தை கீழே செய்தியாக படியுங்கள்.

ஜப்பானில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலைக்கு மிகப்பெரியா மாஸ்க் அணிவித்து கொரோனாவை விரட்ட பிரார்த்தனை நடந்தது.

ஜப்பானில் ஃபுகுஹிமா ப்ரீபெக்சுவர் என்ற இடத்தில் ஒரு புத்த மத கோவில் உள்ள அங்கு சுமார் 187 அடி உயரத்தில் கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்புத்தர் சிலை ஒன்று உள்ளது. அந்நாட்டு மக்கள் குழந்தை பிறப்பின் போது பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இந்த புத்தர் கோவிலுக்கு வந்து செல்வதை நம்பிக்கையாக வைத்துள்ளனர். இந்த சிலைக்கு 4.1 மீட்டருக்கு 5.3 மீட்டர் என்ற அளவில் சுமார் 35 கிலோ எடை கொண்ட மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிவித்துள்ளனர்.

இதன் மூலம் இந்த உலகம் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்து வருகிறனர். இது குறித்து டாகோமி என்பவர் கூறும் போது ” இந்த மாஸ்க்கை தயார் செய்து அதை மேலே ஏற்றுவதற்கு மட்டும் 4 ஊழியர்கள் 3 மணி நேரம் வேலை செய்தனர். ” என கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூரில் சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு கடும் நடவடிக்கை: இரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தம்

நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள...

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்