யாழில் உயிரிழந்த திமிங்கிலம் கரையொதுங்கியது! (VIDEO)

Date:

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது.

ஊர்காவற்துறை, சுருவில் கடற்கரை பகுதியில் இன்று (15) காலை திமிங்கிலம் கரையொதுங்கியது.

அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளம் கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த திமிங்கிலத்தின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

 

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்