மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இருவர் பலி!

Date:

மட்டக்களப்பு, கொம்மாதுறையில் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொம்மாந்துறையிலுள்ள குளத்தில் இன்று மாலை 6 மணியளவில் இந்த துயர சம்பவம் நடந்தது.

18, 15 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

மீன்பிடித்து விட்டு, குளித்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்