நாளாந்த செய்திகள் நாளொன்றில் அதிகபட்ச மரணம்: நேற்று 101 கொரோனா மரணங்கள்! By: Pagetamil Date: June 11, 2021 இலங்கையில் மேலும் 101 பேர் கொரோனாவினால் உயிரிழந்தது நேற்று (10) உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமீன்களின் இனப்பெருக்கத்திற்கு நடவடிக்கை: வடக்கு கடலில் 40 பேருந்துகள் வைக்கப்படுகின்றன!Next articleமட்டக்களப்பு சீலாமுனையில் சட்டவிரோதமாக வடிகான் நிரப்பும் முயற்சி தடுத்து நிறுத்தம்! More like thisRelated ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை! divya divya - July 26, 2026 தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்... ரோஹன விஜேவீர குடும்பத்திற்காக ரூ.26 மில்லியன் செலவு divya divya - July 26, 2026 மறைந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) நிறுவனர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்தைப்... ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்! divya divya - July 26, 2026 ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி... பரபரப்பான செய்திகள் ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை! ரோஹன விஜேவீர குடும்பத்திற்காக ரூ.26 மில்லியன் செலவு ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்! நாடு திரும்பிய பணிப்பெண்ணுக்கு எமனான டிப்பர் உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!