இலங்கை கிரிக்கெட் வீரர்கள்- அதிகாரிகளிற்கிடையிலான கலந்துரையாடல் இழுபறியில்!

Date:

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே ஒரு முக்கியமான கலந்துரையாடல் தற்போது கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட்டின் வருடாந்திர ஒப்பந்தம் தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும், பல மணி நேரம் விவாதம் நடந்து கொண்டிருந்தாலும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை செய்த கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர்...

கரூரில் தவெகவின் அலட்சியத்தால் உயிரிழந்த 31 பேருக்கு அரசுப்பணி!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு...

“கரூரில் களத்தில் நின்று காப்பாற்றியது யார், தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – செந்தில் பாலாஜி

“திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள், அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்