மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 டிப்பர்கள் கைப்பற்றப்பட்டன!

Date:

தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  இரகசியதகவளுக்கமைய இன்று (5) நடத்திய சுற்றிவளைப்புக்களில் 4 டிப்பர் வாகனங்களை கைப்பற்றினர்.

இராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 2 இரண்டு டிப்பர்களும், கல்மடு நகர் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு டிப்பரும், புளியம்பொக்கனை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு டிப்பரும் தருமபுரபோலீசாரால் கைப்பற்றப்பட்டன.

அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போலீஸ் விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்