அடையாள அட்டை, நிறுவன தலைவரின் கடிதம் இருந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி!

Date:

பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வௌியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியில் செல்பவரிடம் உத்தியோகபூர்வ அடையாள அட்டைக்கு கூடுதலாக,  அந்த நபர் அத்தியாவசிய கடமைகளைச் செய்ய அலுவலகத்தில் அல்லது வெளியில் இருக்க வேண்டும் என்பதை அந்தந்த நிறுவனத் தலைவர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்திய கடிதத்தை வைத்திருக்க வேண்டும்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாட்டின் போது அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்க நடமாடும் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் செல்லுபடியாகும் காலம் ஜூன். 7 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்