5இலட்சம் இன்று வருகிறது: 14 மில்லியன் கொள்வனவிற்கு அனுமதி!

Date:

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 500,000  சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையும்.

நாளை முதல் COVID-19 தடுப்பூசி திட்டத்தில் இவை இணைத்துக் கொள்ளப்படும் என்று ஔடதங்கள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன கூறினார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்னபுரி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் மேலும் 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் தலைமை மாற்றம் பற்றி விளையாட்டு அமைச்சரின் பதில்!

இலங்கை கிரிக்கெட் சபையில் தலைமை மாற்றம் ஏற்படக்கூடும் என வரும் செய்திகள்...

மின்னல் தாக்கி 2 விவசாயிகள் பலி

திங்கட்கிழமை (27) மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து விஜயபுரப் பகுதியில் மின்னல்...

ஈரானின் புதிய வரைபை ஆராய்கிறது அமெரிக்கா

பிராந்தியத்திலிருந்து எரிசக்தி விநியோகம் குறைந்துள்ள நிலையில், மோதல் ஒரு முட்டுக்கட்டையில் நீடிப்பதால்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்