அரியாலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Date:

யாழ் அரியாலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்பனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3320 mg ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 38 வயதான ஆண் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

நேற்று (28) இரவு இந்த சம்பவம் நடந்தது.

சந்தேகநபர் இன்று யாழ் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...

திருமண ஆசைகாட்டி தொழிலதிபரிடம ரூ.9 கோடி மோசடி: பிரபல நடிகை மீது வழக்கு!

திருமண ஆசை காட்​டி, ரூ.9.35 கோடி மோசடி செய்​த​தாக தெலுங்கு நடிகை...

ரிஷாட் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்