மாவட்ட நீச்சல் பயிற்சியில் பெருமளவான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

Date:

விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஒழுங்குபடுத்தலில் 14 வயதிற்கு மேற்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கணைகளுக்கான நீச்சல் பயிற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை (26) மற்றும் சனிக் கிழமை (27) ஆகிய இரு நாட்கள் கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்டத்தின் திறமையான வீரர்களை இனம் காணும் வகையில் இடம்பெற்ற குறித்த பயிற்சியில் மாவட்டத்தின் பெருமளவான வீரர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பயிற்சிக்கான அனைத்து வசதிகளும் இலவச ஒழுங்குபடுத்தலுடன் நடைபெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்