இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரையில் ஏற்படுத்தப்படாத பல தேர்தல் சாதனைகளுடன், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் 6,863,186 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் தேசிய மக்கள் சக்தி...
இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் 'ஓய்வு' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த அரசியல்வாதிகளைத் தவிர பிறர் எவரும் ஓய்வு பெறவில்லை என...
பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக் கோரி தேசிய மக்கள் சக்தி இன்று (23) பெரும் கண்டன பேரணியை நடத்தியது.
தெல்கந்த சந்தியில் இருந்து நுகேகொட வரை...
ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தேசிய மக்கள் சக்திக்கு...