யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், வீதியின் குறுக்கே திடீரென நுழைந்த...
ஐந்தாம் ஆண்டில் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த முன்மொழிந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரைச் சந்திக்க தற்போது எந்தக்...
பாஜகவில் பதவியில் இருக்கும் ஏராளமான நிர்வாகிகள் கட்சிப் பதவியை ராஜினமா செய்து விட்டு, அண்ணாமலை தொடங்கும் புதிய இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி தனி...
ஹொரணவில் உள்ள ஒரு அரசாங்க வங்கியில் இருந்து ரூ. 35 மில்லியன் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், வங்கியின் பிரதி மேலாளரால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்திய பெலியகொட குற்றப்பிரிவு, நேற்று (05) அந்த...
நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ் மரம் விழுந்ததில், அதில் பயணித்த ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்தனர். மரம்...