பாதாள உலகக் கும்பல் தலைவர் கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட, ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் அமைச்சரவைப் பிரிவின்...
அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு...
அம்பாறை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இயன்முறை சிகிச்சையாளர் ஒருவர், நுவரெலியாவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை தெல்தெனியாவிற்குக் கொண்டு வந்து, தெல்தெனியா மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு...
தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை பெற முடியாமல் உள்ள குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்கும் சிறப்பு வேலைத்திட்டத்தை அரசு...
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று...