Tag: #சமந்தா

Browse our exclusive articles!

சமந்தா நடிப்பைப் பார்த்து பிரம்மித்த ராகுல் ப்ரீத்!

பேமிலி வெப் சீரிஸ் பார்த்துள்ள நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமந்தா மற்றும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் ஜூன் 4-ம் தேதி...

The Family Man 2: ஈழத்தமிழர்களின் நிலையை பார்த்து அழுதேன்; அதனால் பெண் போராளியாக நடித்தேன்; சமந்தா!

‘த பமிலி மேன்-2’ வெப் தொடரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளியாக நடித்தது ஏன் என்பது பற்றி நடிகை சமந்தா விளக்கமளித்துளளார். நடிகை சமந்தா முதன்முதலாக ‘த பமிலி மேன்-2’ என்ற வெப்...

தமிழர்களுக்கெதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை தடுத்து நிறுத்துவோம்; எச்சரிக்கும் சீமான்!

'தி பேமிலி மேன்' இணைய தொடரை சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் அதற்கெதிராகக் களமிறங்கித் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா நடிப்பில் கடந்த...

கடும் எதிர்ப்புகளை மீறி இன்று வெளியாகும் பேமிலி மேன் வெப் சீரிஸ்!

பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகம் இன்று இரவு முதல் ஒளிபரப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு...

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை… நடிகை சமந்தா மௌனம் காப்பது ஏன் தெரியுமா?

நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு...

Popular

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மாநாடு அறிவார்ந்த போராட்ட வடிவமாகும்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது...

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

Subscribe

spot_imgspot_img