Tag: கைது

Browse our exclusive articles!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்களும்

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை அவரது தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராதிகா யாதவ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவர் சுடப்பட்டபோது தாயும் அதே மாடியில்...

கள்ளக்காதலியுடன் சிக்கிய கெஹெல்பத்தர பத்மே: ஹரக்கட்டா சிறையிலிருக்க மனைவியின் மோசமான செயல்!

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் மந்தினு பத்மசிறி என்ற கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான கொமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசிய பாதுகாப்பு படையினரால் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டதாக...

பிக்குவின் உளவியல் அறிக்கையை பெற உத்தரவு

ராஜாங்கன சத்தாரதன தேரரை உளவியல் மதிப்பீட்டிற்கு உட்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் பிக்குவை பரிசோதனைக்கு உட்படுத்தி இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு  அறிவுறுத்தப்பட்டது. பிக்குவின்...

நலன்புரி கொடுப்பனவு பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!

37,81,000 ரூபாய் நலன்புரி கொடுப்பனவு பணத்தை மோசடியாக வேறு கணக்குகளுக்கு மாற்றுவதன் மூலம் நிதி முறைகேடுகளைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொலொன்ன பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தரை  16 நாட்கள் விளக்கமறியலில்...

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ஒருவரை வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கிய வழக்கு தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ்...

Popular

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...

2 ஈரானிய தூதர்களை வெளியேற்றும் குவைத்

குவைத் எல்லைப் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் மேலும்...

முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் மாயம்!

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட...

Subscribe

spot_imgspot_img